ஒரு நாள், ஒரு பண்டிகை

நண்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள். ஓர் இறை நம்பிக்கையாளனாக, செயல்கள் அனைத்தையும் என்னால் அறிய முடியாத ஒரு பெரும் சக்தி கண்காணித்துக்கொண்டிருப்பதாகவே எப்போதும் நினைப்பேன். தெரியாமல் எந்தத் தவறும் செய்வதில்லை. தெரிந்து செய்யும் தருணங்கள் வராதிருந்ததில்லை. தவறிழைக்கும்போதும் மனத்துக்குள் என் கடவுளுக்குத் தெரிவித்துவிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். மன்னித்துவிடு என்று கேளாமல் இருப்பதில்லை. அதுவும் மன்னிக்காதிருப்பதில்லை என்ற நம்பிக்கையே இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்க வைத்திருக்கிறது. என்ன இப்போது? நான் இப்படித்தான். வேறெப்படியும் இருக்க முடிவதில்லை. ஆனால் ஒன்றைக் கூர்ந்து கவனிக்கிறேன். … Continue reading ஒரு நாள், ஒரு பண்டிகை